×

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : southeast ,middle eastern Arabian Peninsula ,Indian Meteorological Center ,DELHI ,Indian Meteorological Centre ,IMC ,southeastern ,South East ,Middle East Arabian Gulf ,Dinakaraan ,
× RELATED தென்மேற்கு பருவமழை மே 19-ல் துவங்க வாய்ப்பு